Friday, May 11, 2007

Tamil Magazine Thuglak Cartoon : கருணாநிதியின் புலிக்கதை !!!



எமது முந்தைய Thuglak Cartoon பதிவுகளை காண இங்கே சுட்டவும்.

Labels:


4 Comments:

At 9:07 AM, Anonymous Anonymous said...

அதுதான் பாதுகாப்பு அமைச்சரே இலங்கை அரசுதான் மீனவர்களைக் கொன்றார்கள் என இந்திய நாடளூமன்றத்தில் எழுத்து மூலம் கூறிவிட்டார்.
"சோ" ஒரு கேனக் கிறுக்கன் என்றால் உனக்கு என்ன நடந்தது?

மதுரைத் தமிழன்

 
At 9:11 AM, Anonymous Anonymous said...

இவ்வளோ நாள் சிரீலங்கா படைகள் தமிழக மீனவர்களைக் கொன்ற போது துக்ளக் ஆபீசர்களும் சோவும் தூங்கிக்கொண்டிருந்தார்களோ???

இவ்வளோ நாள் இல்லாத அக்கறை திடீரென்று சோவுக்கு வந்துடுச்சே... ஆஹா..

 
At 8:32 PM, Anonymous Anonymous said...

//பதிவையே படிக்காம அரை எதையாவது எழுதாம, படித்துவிட்டு அது சம்பந்தமாய் எழுதலாமே.///

ஜெயலலிதா தப்பு செய்தபோது எழுதவில்லை.

பாஜக புளு சிடி வெளியிட்டபோது நீ அதைப்பற்றி எழுதவில்லை.

ஜெயராமன் ஒரு பெண்பதிவர் பெயரில் ஆபாசத் தளம் தொடங்கியபோது எழுதவில்லை.

இப்போ கலைஞர் என்றதும் உனக்கு கோவணத்துக்குள் வேர்க்குது!

 
At 1:02 PM, Anonymous Anonymous said...

விசாரணையில் பல ஓட்டைகள்...தெகெல்கா இணையத்தளம்!!!

http://www.tehelka.com/story_main30.asp?filename=Ne190507New_turn.asp

 

Post a Comment

<< Home

Powered by Blogger