Monday, October 02, 2006

இன்றைய Politics Punch

"தேர்தலில் என் மனைவியை நிறுத்த மாட்டேன் என்று தான் சொன்னேன். ஆனால், ஊர் மக்கள் கூடி வந்து என்னை வற்புறுத்தினர்; அதனால் இசைந்தேன். மக்களின் ஆசைக்கிணங்க மறுபடியும் இந்த முள் கிரீடத்தை சுமக்க தயாராக இருக்கிறோம் " (ஊராட்சித் தேர்தலில் தனது மனைவியை நிறுத்தியுள்ள மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் சொன்னது)

"தமிழக அரசியலில் இந்த திருமாவளவனைப் போல் நெளிந்து, நெகிழ்ந்து அரசியல் செய்யும் நபர் யாருமில்லை. என்னாலேயே அதிமுகவில் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்றால், அந்த அவமானங்களின் தன்மையைப் புரிந்து கொள்ளுங்கள் " (திருமாவளவன்)

தகவல் : தட்ஸ்தமிழ்.காம்

2 Comments:

At 9:47 AM, Anonymous Anonymous said...

Even Satan can not stand near DR AMMA.

 
At 11:44 AM, Blogger bala said...

அடுத்தது நம்ம மர வெட்டி மாவீரர் ஒதுக்கீட்டு காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் புரட்சித் தலைவியுடன் மறுபடியும் கூட்டணி வைக்க வேண்டியது தான் பாக்கி.

அந்த காமெடியும் நடக்கத்தான் போகிறது.

நம்ம குழலியை நினைத்தால் தான் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.

பாலா

 

Post a Comment

<< Home

Powered by Blogger