Thursday, October 26, 2006

இன்றைய Politics Punch !!!

"யாராவது எழுதிக் கொடுக்கும் அறிக்கைகளை முதலில் படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்து போடும் பழக்கத்தை ஜெயலலிதா ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்" (அதிமுக அதிருப்தி எம்எல்ஏ சண்முகம்)

"பிச்சைக்காரர்கள் போல் 10 சீட் கொடுங்கள், 20 சீட் கொடுங்கள் என்று அறிவாலயத்தில் போய் தமிழக காங்கிரசார் கெஞ்சியதை மறக்க முடியாது" (திண்டிவனம் ராமமூர்த்தி)

"லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டைத் தவிர்க்க திமுகவுடன் நான் காம்ப்ரமைஸ் ஆகிவிட்டதாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர். நானாவது திமுகவில் சேருவதாவது..." (மாஜி அமைச்சர் நயினார் நாகேந்திரன்)

2 Comments:

At 12:10 AM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

//"பிச்சைக்காரர்கள் போல் 10 சீட் கொடுங்கள், 20 சீட் கொடுங்கள் என்று அறிவாலயத்தில் போய் தமிழக காங்கிரசார் கெஞ்சியதை மறக்க முடியாது"//

எச்சில் கையிலாவது காக்காய் ஓட்டுவார்களா என்று போயாஸ் தோட்டத்தை திண்டிவனத்தார் சுற்றி வந்ததையும் தமிழக காங்கிரசார் மறக்க முடியாது !
:)

 
At 3:15 PM, Blogger oosi said...

கோவி.கண்ணன் [GK] ,

வருகைக்கு நன்றி !!!

 

Post a Comment

<< Home

Powered by Blogger