Tuesday, January 16, 2007

இன்றைய Politics Punch !!!

"நாங்கள்பட்ட கஷ்டம் எல்லாம் மாறி எங்களுக்கு புதிய விடியல் ஏற்பட போகிறது. நான் எடுத்த அரசியல் முடிவு நூற்றுக்கு நூறு சரி என மக்கள் நினைக்க கூடிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது " (வைகோ)

"காவல்துறைக்கு மக்கள் மத்தியில் கௌரவத்தையும், மரியாதையையும் நான் பெற்றுத் தந்தேன். ஆனால், அதை அவர்கள் காப்பாற்றிக் கொள்ளத் தவறி விட்டனர் " (ஜெயலலிதா)




Source: Thatstamil.com

2 Comments:

At 2:08 PM, Anonymous Anonymous said...

/*காவல்துறைக்கு மக்கள் மத்தியில் கௌரவத்தையும், மரியாதையையும் நான் பெற்றுத் தந்தேன்.*/

ஹி ஹி !

 
At 7:18 AM, Blogger oosi said...

வருகைக்கு நன்றி அனானி.

 

Post a Comment

<< Home

Powered by Blogger