Friday, May 12, 2006

அய்யோ பாவம் !!!

என்னை பதவியில் அமர்த்தராங்களே !! என்னை பதவியில் அமர்த்தராங்களே !!

- கருணாநிதி கூச்சல்


6 Comments:

At 4:55 PM, Anonymous Anonymous said...

அப்போ இதத்தான் குத்துஊசின்னு சொல்லுறதா..........


M.G.R

 
At 4:59 PM, Anonymous Anonymous said...

இதை படிச்சதும் எனக்கு ஞாபகம் வந்தது ஒரு பழமொழிதான்.. என்ன முழுசா சொல்ல முடியாது

கேக்குறவன் கேனையா இருந்தா...

 
At 7:30 PM, Blogger மாயவரத்தான் said...

என்ன செய்யறது? தமிழ்நாட்டு மக்களை காப்பாத்துறதுக்கு இவரை விட்டா வேற ஆள் யாரும் இல்லை. அதனால தள்ளாதாவயசிலயும் வேண்டா வெறுப்பா பதவி ஏத்துக்குறாரு.

 
At 10:02 PM, Blogger VSK said...

40 வருடங்கள் தலமைப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
இன்னும் அடுத்த தலைமைக்கு ஒரு ஆளையும் தயார் செய்யவில்லை.
இந்த அவலங்கள் எல்லாம் நம் நாட்டில் தான் நடக்கும்!

மன்னிக்கவும், சற்று அவசரப்பட்டு 'நம் நாட்டில் மட்டும்தான்' எனச் சொல்லி விட்டேன்.

ஒரு 'சர்வாதிகார நாட்டில் மட்டுமே' என்று,
திருத்திக் கொள்ளுங்கள் தயவு செய்து!

அட, இது கூட கலைஞர் வசனம்தான், மனோகரா படத்தில் வரும்!

"திருத்திக் கொள்ளுங்கள் தயவு செய்து!
அழைத்து வரவில்லை!
இழுத்து வரச் செய்திருக்கிறீர்கள்!'

கிட்டத்தட்ட அந்த ரேஞ்ச்லதான் இப்பவும் பீலா விட்டிருக்கிறார்!
'மன உளைச்சலோடுதான்'!!!!!!!

 
At 10:35 PM, Blogger Boston Bala said...

உங்க சைட் துணுக்கு :-))))

(செய்தி எந்தப் பத்திரிகையில் வெளிவந்தது? கரன்/மலர்??)

 
At 7:34 AM, Blogger ragasiya snehithan said...

அடடே நான் இன்னைக்கி விரதம், இருந்தாலும் ஆசையா பிரியாணி பண்ணிருக்கீங்க, அதனால சாப்பிடுறேன், அப்படியே ரென்டு லெக் பீஸா பார்த்து போடுங்க!! =))

 

Post a Comment

<< Home

Powered by Blogger