Thursday, October 19, 2006

Aishwarya Rai : விதியின் கைகளில் என் திருமணம்

விதிப்படி என் திருமணம் நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன் என்று முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கூறினார்.




எனக்குத் திருமணம் என்பது கண்டிப்பாக நடக்கும். ஆனால், அது எப்போது என்பது கடவுளுக்குத்தான் தெரியும். அபிஷேக் நல்ல நண்பர். அவருடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன் என்றார் அவர். அவரது முக பாவனையில் இருந்து அவரது மனநிலையை அறியமுடியவில்லை.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த புதிய கைக்கடிகாரம் அறிமுக விழாவின் இடைவெளியின்போது நிருபர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

Related Post:

Aishwarya and Abhishek in Madurai

தகவல்: தினமணி

1 Comments:

At 11:17 AM, Blogger Unknown said...

என்ன இருந்தாலும்
எவ்வளவு இருந்தாலும்
விதியின் கைகளில்தான் மனிதன்.

 

Post a Comment

<< Home

Powered by Blogger